என் கவியில் நீ
Saturday, June 11, 2011
என்னோடு பேசாத அந்த பொழுதில்....
உறக்கமில்லாத இரவுகளையும்....
கனவுகள் இல்லாத தூக்கத்தையும்....
வெளிச்சமில்லாத பகலையும்.....
நான் ரசித்திருக்கிறேன் தெரியுமா உனக்கு..????
நீ என்னோடு பேசாத அந்த பொழுதில்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment