என் கவியில் நீ
Sunday, June 12, 2011
உந்தன் அழைப்பு ....
எத்தனை தொலைபேசி அழைப்புகள்
எனக்கு வந்தாலும்....
உந்தன் அழைப்பு வரும்போது மட்டும்
என் தொலைபேசி ஒரு கணம்
என்னை பார்த்து புன்னகைக்கிறது...
ஏன் தெரியுமா????
தொலைபேசிக்கு தான் புரியும் உன் அழைப்புக்காக
நான் காத்திருப்பதின் தவிப்பு.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment