Saturday, June 11, 2011

சிந்தித்தேன்

ஏன் நான் பிறந்தேன்
என்று சிந்தித்தபோது....
நீ எனக்காக தான் பிறந்தாய்
என்று நீ சொன்னபோது தான்
நான் சிந்தித்தேன்
பிறந்ததற்கான காரணத்தை....

No comments:

Post a Comment