Thursday, March 29, 2012

அன்னையே

அன்னையே 
என்னை மீண்டும் உன் கருவுக்குள் 
எடுத்து விடு ... அங்கு நான் 
வாழ ஆசைபடுகிறேன் .... 
அங்கு இருக்கும் போது இந்த உலகமே 
தெரியாது ...... 
மீண்டும் என்னை உன் கருவறைக்குள் 
தாங்குவாயா 

No comments:

Post a Comment