என் கவியில் நீ
Thursday, March 29, 2012
கவிதைகள்
அழகாக ஆயிரம் கவிதைகள்
எழுதினேன் உனக்காக அல்ல
காதலுக்காகவும் அல்ல
நினைவுகள் என் சிந்தனைகளை
சிதறடித்த போது அவை சிந்திய
துளிகள் தான் கவிதைகள்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment