Saturday, July 16, 2011

உன்னை.......

சுழலுகின்ற இப்பூமியில் மீண்டும்
சந்திக்கநேர்ந்தால் அப்போது மட்டும்
 என்னை பார்த்து புன்னகைத்துவிடாதே........
என் இதயம் மீண்டும் காதலிக்க
தொடங்கிவிடும் உன்னை.......

2 comments: